Tuesday, March 29, 2016

குணம் நாடி

சொல்ல வந்த விசியத்தை
சுருக்கமா  தெளிவா  சொல்லிடனும்
சும்மா வள வள கோல கோலனு
இழுக்க கூடாது

தனக்கு தேவை என்றால் குழைவதும்
வேண்டாம் என்றால் புறம் தள்ளுவதும்
வேண்டா விருப்பு என்றால் கண்டும் காணாமல் செல்வதும்
மனித குணம்

எவ்வளவுதான் முதுகில் குத்தி இருந்தாலும்
அன்பாய் அரவணைப்பது தெய்வ குணம்.