Wednesday, April 20, 2016

வெறும் பிணம்

வாழும் காலத்தில்
சாதியையும் மதத்தையும் பற்றி கொண்டவன்

 அவன்
செத்தால் வெறும் பிணம்
என்பதையும் தாண்டி
கல்லறையில் கூட
சாதியையும்  மதத்தையும்
புதைத்து வைத்திருக்கிறான்
இந்த சீர்கெட்ட மனிதன் .